மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு!
Wednesday, April 12th, 2023மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பயங்கரவாதத்தின் சில வரையறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
உரிமைகளை வலியுறுத்தி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
புகைத்தல் 90சதவீதமளவு கட்டுப்பாட்டில் - தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி!
மரண விசாரணைக்கு இலஞ்சம் வாங்கினரா வட்டுக்கோட்டை பொலிஸார் - ஜனாதிபதி செயலகத்துக்கு பாதிக்கப்பட்டவர் க...
|
|