தனியார் நிறுவனத்திடம் மின்சாரம் கொள்வனவு செய்யும் தேவையிலலை.!
Friday, May 13th, 2016இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்திடம் மின்கொள்வனவு செய்ய எவ்விதமான அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொள்ளாது தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்கள் மீது அதிக சுமையை சுமத்த முற்படுவதாக தேசிய நுகர்வோர் வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட மூலோபாய மற்றும் தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அபே குணவர்தன கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
Related posts:
நாடு முழுவதும் நடமாடும் பொலிஸ் நிலையங்கள் - பொலிஸ்மா அதிபர்!
டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 3 இலங்கையருக்கு அமெரிக்காவில் வழக்கு!
|
|