Monthly Archives: April 2023

அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சி – முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது!

Sunday, April 16th, 2023
கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் முதன்மை... [ மேலும் படிக்க ]

61 நாட்கள் மீன்பிடித் தடை – தடையினை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை!

Sunday, April 16th, 2023
மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தடையினை மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு!

Sunday, April 16th, 2023
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, அலுவலகம் புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான வணிகப்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் – யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 16th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுக்கூட்டங்கள் வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிபார்ப்பு அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 16th, 2023
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். பண்ணை பகுதியில் சனிக்கிழமை (15) மாலை... [ மேலும் படிக்க ]

சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை!

Sunday, April 16th, 2023
சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம்முதல் வாராந்திர விமான சேவைகள் மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, April 15th, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றையதினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரின் விஷேட நடவடிக்கை – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தகவல்!

Saturday, April 15th, 2023
பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்... [ மேலும் படிக்க ]

5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால், மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை... [ மேலும் படிக்க ]