Monthly Archives: March 2023

மின்கட்டண உயர்வுக்கு எதிரான மேன்முறையீட்டை பரசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Thursday, March 23rd, 2023
மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டநீதிப்பேராணை மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க தேசிய ஒற்றுமை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா!

Thursday, March 23rd, 2023
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2023
பிளாஸ்டிக் மாசுபாடு இலங்கையில் முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியை பெற்றது இலங்கை – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

கடினமான சூழ்நிலையிலும் வீதி ஒப்பந்ததாரர்களுக்கு 36 ஆயிரத்து 690 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
நாடு இக்கட்டான சூழ்நிலையிலுள்ள போதும் வீதி நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு 36,690 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
பிரான்சின் Lazard Company, Clifford Hans Company மற்றும் இலங்கை நிபுணர்கள் இணைந்து நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் இன்மையால் வடக்கில் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன – மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டு காலப்பகுதியில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான சீருடை விநியோகம் நாளை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி – பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை எனவும் அறிவிப்பு!

Wednesday, March 22nd, 2023
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட... [ மேலும் படிக்க ]

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் – மத்திய வங்கி நம்பிக்கை!

Wednesday, March 22nd, 2023
சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர்சபையின் அனுமதியை அடுத்து 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]