Monthly Archives: February 2023

இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023
2023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப்... [ மேலும் படிக்க ]

எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா – இலங்கை மதிப்பாய்வு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

Wednesday, February 8th, 2023
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பெங்களூருவில் நேற்று (திங்கட்கிழமை) இந்திய... [ மேலும் படிக்க ]

ATM இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு – பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023
ATM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற ATM... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் தலைமையில் இலங்கை விரைவில் மீண்டெழும் – இலங்கை வந்துள்ள பான் கீ மூன் நம்பிக்கை தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

Tuesday, February 7th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, February 7th, 2023
உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று... [ மேலும் படிக்க ]

நிதி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது – தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிலைவரங்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இன்று (07) காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தன. எந்த வகையிலும் நிதியை... [ மேலும் படிக்க ]

15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தயார் நிலையில் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

55 கருத்திட்ட அலகுகளை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானம் – ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, February 7th, 2023
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 கருத்திட்ட அலகுகளை (Project Office) முடிவுறுத்துவதற்கான பரிந்துரையை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கருத்திட்ட அலுவலகங்கள்... [ மேலும் படிக்க ]

துருக்கி நிலநடுக்கம் – நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு – அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கி நிலநடுக்கம இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரழிவு என அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவித்திருக்கிறார். துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மூன்று... [ மேலும் படிக்க ]