இலங்கையின் கையிருப்பு 2 பில்லியன் டொலர் – மத்திய வங்கி அறிவிப்பு!
Wednesday, February 8th, 20232023 ஜனவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.1 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2022 டிசம்பரில் இருந்து உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துப் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி கூறியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு 2022 டிசம்பரில் 1.8 பில்லியனில் இருந்து 2023 ஜனவரியில் 2 பில்லியன் (10.8%) டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்டதக்கது
Related posts:
இலங்கையின் தென்கிழக்கே பூமியதிர்ச்சி!
ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க முறையான ஏற்பாட்டைச் செய்ய உத்தரவு!
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம் - இராஜாங்க அமைச்சர் முன்மொழிவு!
|
|