Monthly Archives: February 2023

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்துடன் 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை – ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி அதிகரிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டு ஜனவரியை விட இவ்வாண்டு ஜனவரியில் 68.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதே போக்கு தொடருமாயின்... [ மேலும் படிக்க ]

காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் விஜயதாசவினால் விசேட குழுவும் நியமனம்!

Wednesday, February 15th, 2023
காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால், நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளி தோழர் றெமிடியஸ் – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி!

Wednesday, February 15th, 2023
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் ... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறுதி!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதிச்சுதந்திரம் அவசியமாகும் – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தடையாக செயற்பட்டு வருகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி... [ மேலும் படிக்க ]

காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் – விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதாக காவல்துறை ஊடகப்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுகாதாரத் துறைக்கு ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023
அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியீடு!

Tuesday, February 14th, 2023
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]