Monthly Archives: January 2023

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, January 16th, 2023
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, January 16th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காவல்துறை, அஞ்சல் திணைக்களம், அரச அச்சக... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Monday, January 16th, 2023
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை - பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் – வெளியானது தகவல்!

Monday, January 16th, 2023
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின்... [ மேலும் படிக்க ]

சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உதவுறு கோரிக்கை விடுக்கிறது தேர்தல் ஆணையம்!

Monday, January 16th, 2023
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவுமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், நாட்டின் குடிமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற பங்குதாரர்களை தேசிய... [ மேலும் படிக்க ]

நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, January 15th, 2023
"நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட்ட பிரச்சினைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதற்கு நல்லவராக வல்லவரா தேவை என்ற நிலை தோன்றிய போது, நல்லவரும் வல்லருமான ஒருவராக... [ மேலும் படிக்க ]

தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!

Sunday, January 15th, 2023
தமிழ் மக்களின் திருநாட்களில் ஒன்றான தைப் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நல்லூர் சிவன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பொங்கல்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை – 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து!

Sunday, January 15th, 2023
எதிர்வரும் வியாழன் இங்கு வரவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது, இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்று... [ மேலும் படிக்க ]

பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!

Sunday, January 15th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் ஜனாதிபதி!

Sunday, January 15th, 2023
நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை மரியாதை  நிமிர்த்தம்  சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]