பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!
Sunday, January 15th, 2023உள்ளூராட்சி தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை இன்று (15) காலை 8.30 உடன் நிறைவடைந்தது.
அரசியல் கட்சிகள் அந்தந்த கட்சிகளின் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான அதிகாரி தொடர்பான விபரங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.
இதனிடையே இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம்...
டீசல் விலை 20 ரூபா குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவி...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம் - பத்தாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்ப...
|
|
காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி...
வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் - பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிர...