தேர்தலை நடத்துவதில் தவறில்லை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
Monday, January 16th, 2023பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.
00
Related posts:
இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்கு!
வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: மழைக்குச் சாத்தியம்
மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|