அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும்!

Saturday, June 4th, 2016

நாடு முன்னோக்கி பயணிப்பதற்காக மக்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பெருமைக்குறிய நாட்டினராக முன்னோக்கி செல்வதற்கு நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

உலகில் பெரும்பாலான நாடுகள் இலங்கை தொடர்பில் ஈர்க்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் கூறினார்.

Related posts:


இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து மருத்துவ சங்கங்கள் கவலை - உடன் நடைமுறைப்படுத்த கோ...
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் - விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!