Monthly Archives: December 2022

‘சுகந் இன்ரனாசினல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Thursday, December 29th, 2022
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]

30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Wednesday, December 28th, 2022
அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு – விவசாய அமைச்சு தகவல்!

Wednesday, December 28th, 2022
இம்முறை பெரும்போக நெற் செய்கைக்காக கடந்த செப்டெம்பர் மாதம்முதல் டிசம்பர் (11) வரை 6,600 லீற்றர் கொள்ளளவுள்ள 3,559 பவுசர் எரிபொருள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று மீட்கப்பட்ட இலங்கையர்கள் 152 பேர் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்!

Wednesday, December 28th, 2022
சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் இன்றையதினம் தத்தமது... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!

Wednesday, December 28th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல், ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் தமது அலுவலகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க... [ மேலும் படிக்க ]

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் இவவருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – சுகாதார தரப்பினர் கடும் எச்சரிக்கை!

Wednesday, December 28th, 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது  இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றது கடந்த இரண்டு வருடங்களாக... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி – நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Wednesday, December 28th, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு பெப்ரவரி 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுதந்திரதின கொண்டாட்டம்!

Wednesday, December 28th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதியால் முறைப்பாடு!

Wednesday, December 28th, 2022
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை செலுத்தி வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி... [ மேலும் படிக்க ]

நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து செயற்படத்தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 28th, 2022
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்... [ மேலும் படிக்க ]