Monthly Archives: August 2022

05 விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி!

Monday, August 29th, 2022
ஆசிய கிண்ண இருபதுக்க 20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்... [ மேலும் படிக்க ]

பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்கும் வலையமைப்பு அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, August 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் இலங்கை தனது பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான பந்துல, பிரசன்ன உள்ளிட்ட பலர் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வாக்குமூலம்!

Monday, August 29th, 2022
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த மே மாதம் 09 ஆம்... [ மேலும் படிக்க ]

முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் உணவுக்கு உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தமுறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உதவியுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
ஐரோப்பிய ஒன்றியம், யுனிசெஃப் அமைப்பு மற்றும் நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் உணவு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் வரிசையை குறைக்க எதிர்வரும் சில தினங்களில் மேலதிகமாக எரிபொருள் – டீசலை விநியோகிக்கும் நடவடிக்கையும் ஆரம்பம்!

Monday, August 29th, 2022
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 02 நாட்களில் மேலதிக எரிபொருள் கையிருப்பை நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 பன்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022
இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பிரத்தியேக குழு – பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை!

Monday, August 29th, 2022
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் பிரத்தியேக... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, August 27th, 2022
கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான இயந்திர உபகரணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துலையாடினார். வார... [ மேலும் படிக்க ]