கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Saturday, August 27th, 2022
கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான இயந்திர உபகரணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துலையாடினார்.
வார விடுமுறை தினமான இன்று அமைச்சு அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடயே
தனியார் முதலீட்டாளர்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை தரச் சான்றிதழ் செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற்ருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
இலவச மண்ணெண்ணை விநியோகம் - ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
|
|
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் - இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் -...
தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!