இலவச மண்ணெண்ணை விநியோகம் – ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, June 15th, 2023
கடற்றொழிலாளர்களுக்காக சீன அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட மண்ணெண்ணை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று ஊர்காவற்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. – 15.06.2023
Related posts:
வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்ட...
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...
|
|