எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம் – எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, September 24th, 2016ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம் இன்று எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும் எமது மக்களின் ஒருமித்த குரலாக எமது மக்களின் நியாயமான தேவைகளுக்காக நியாயமான உரிமைகளுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளது முரண்பாடுகளுக்கு அப்பால் உழைக்கத் தயாராக இருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்….. (அவரது உரையின் முழுமையான வடிவத்தை எதிர்பாருங்கள்.)
Related posts:
இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
கடந்த காலத்தில் தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
வட இலங்கை சமாதான நீதிவான் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
|
|