எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம்  – எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 24th, 2016

ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம் இன்று எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருக்கின்றோம். சக தமிழ்  அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும் எமது மக்களின் ஒருமித்த குரலாக எமது மக்களின் நியாயமான தேவைகளுக்காக நியாயமான உரிமைகளுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளது முரண்பாடுகளுக்கு அப்பால் உழைக்கத் தயாராக இருக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்….. (அவரது உரையின் முழுமையான வடிவத்தை எதிர்பாருங்கள்.)

9

4

8

Related posts: