Monthly Archives: August 2022

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அவசர அழைப்பு!

Wednesday, August 3rd, 2022
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

Wednesday, August 3rd, 2022
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்க அறிவுறுத்து!

Wednesday, August 3rd, 2022
கொவிட்-19 ஆபத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். கொவிட்-19 மற்றும் குரங்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நெருக்கடி நிலை – 13 மில்லியன் குரோன்களை உதவியாக வழங்குகிறது நோர்வே அரசு!

Wednesday, August 3rd, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, August 3rd, 2022
ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வாகனச் சாரதியின் அல்லது... [ மேலும் படிக்க ]

விரைவில் சர்வகட்சி அரசாங்கம் – அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Wednesday, August 3rd, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான அரசியல் கட்சிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் – கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2022
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம்... [ மேலும் படிக்க ]

சீனா எச்சரிக்கை – தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – அமெரிக்கா – சீனா இடையேயான இராணுவப் பூசல் அதிகரித்து போர் மூளும் அபாயம்!

Wednesday, August 3rd, 2022
சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி, ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வானுக்குச்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும் – ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!

Tuesday, August 2nd, 2022
~~ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, August 2nd, 2022
மாணவர்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி... [ மேலும் படிக்க ]