Monthly Archives: August 2022

நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் – இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளை கொண்டு சென்ற போது தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் – ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி!

Thursday, August 11th, 2022
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு... [ மேலும் படிக்க ]

கோப்பாயில் நீண்டகாலமாக கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது – 340 லீற்றர் கோடாவும் மீட்பு.!

Thursday, August 11th, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால்... [ மேலும் படிக்க ]

பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுப்பு – யாழ்ப்பாணத்தில் 6 இடங்களில் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் பெண்களை அதிலிருந்து மீட்டு சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சமூக மட்ட அமைப்புகள் சுயதொழில்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்துவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை !

Wednesday, August 10th, 2022
கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக... [ மேலும் படிக்க ]

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 10th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை கலந்துரையாடல்களை நடத்தி உடன்படிக்கை மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்பட்ட தினத்தில் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும் – வடக்கின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Wednesday, August 10th, 2022
பரீட்சைகளை ஒத்திப்போடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. அறிவிக்கப்பட்ட காலத்தில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக குறைநிரப்பு பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிப்பு!

Wednesday, August 10th, 2022
நாட்டின் எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக 3,27,587 கோடியே 65 இலட்சத்து 58,000 ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளுக்கு தேவையானளவு டீசலை முழுமையாக வழங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு!

Wednesday, August 10th, 2022
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய... [ மேலும் படிக்க ]