Monthly Archives: July 2022

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்து!

Saturday, July 30th, 2022
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நல்ல கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகம்,... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தலைவர் தெரிவுப்பு!

Saturday, July 30th, 2022
ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் ஊடான கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கு பல சிறப்பு... [ மேலும் படிக்க ]

டீசலை பெற்று அதிக விலைக்கு விற்கும் தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, July 30th, 2022
போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 30th, 2022
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஓகஸ்ட்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 30th, 2022
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் – ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!

Saturday, July 30th, 2022
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் எதிர்க் கட்சியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஒரு... [ மேலும் படிக்க ]

ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, July 30th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு இணக்கம்!

Saturday, July 30th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்திய அரசு உடனடியாக 10000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

ஆறு மாத காலத்தில் 428 முறைப்பாடுகள் – சொத்து மோசடி தொடர்பில் 42 பதிவுகள் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
இந்த வருடத்தின் ஆறுமாதகாலத்திற்குள் இலஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் 428 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இலஞ்ச ஊழல்... [ மேலும் படிக்க ]

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

Friday, July 29th, 2022
கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர்... [ மேலும் படிக்க ]