Monthly Archives: July 2022

சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 31st, 2022
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச்... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!

Sunday, July 31st, 2022
2023ஆம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு இயன்றவரை பகலுணவு வழங்க முயற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
பாடசாலை மாணவர்களுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் மற்றும் விற்பனைக்கான ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்சு கோரிக்கை!

Sunday, July 31st, 2022
சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் அல்லது விற்பனை மற்றும் அது தொடர்பான பிற நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களை 0742123123 என்ற தொடர்பு எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம்... [ மேலும் படிக்க ]

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர் தெரிவிப்பு !

Sunday, July 31st, 2022
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் தினேஷ் குனவர்தன தெரிவித்துள்ளார். கொஸ்கம - பொரலுகொட... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்படுத்தப்ட்ட அமைதியின்மையே ஆகஸ்ட் உடன்படிக்கை செப்டம்பருக்கு சென்றுள்ளது- ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Sunday, July 31st, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து திவாலான நாட்டை மீட்டெடுக்க உதவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

அதிபர்களுக்கு பதவி உயர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 30th, 2022
இலங்கை அதிபர் சேவையில் மிகை ஊழியர் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு தரம் 2, தரம் 3இல் சேர்த்துக்கொள்ளப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாத விடுமுறை இரத்து – நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Saturday, July 30th, 2022
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும்... [ மேலும் படிக்க ]