நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 50 பேர் உயிரிழப்பு!
Monday, June 6th, 2022
நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில்
உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள்
நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்... [ மேலும் படிக்க ]

