இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் – இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் தமிழக முதல்வர் உறுதியளிப்பு!
Monday, June 6th, 2022இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் இரண்டாவது முறையாகவும் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்படி , அத்தியாவசியப் பொருட்களின் இரண்டாவது ஏற்றுமதி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மேலும் சில ஏற்றுமதிகள் வரிசையில் உள்ளதாகவும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறைகளில் சி.சி.டி.வி கமெரா பொருத்தும் திட்டம் நிறுத்தம்!
நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பே...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை அலரி மாளிகயைில் விஷேட சந...
|
|