Monthly Archives: June 2022

எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என  ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சீரின்மை – கால தாமதமாக வருகை தரும் மாணவருக்கு சலுகை வழங்க வேண்டும் – அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சர் அறிவுறுத்து!

Thursday, June 9th, 2022
போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தொடர்பில் சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைய இடமளிக்கப்போவதில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி... [ மேலும் படிக்க ]

இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022
நாடளாவிய ரீதியாக இன்றையதினமும் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, 12.5 கிலோ கிராம், 5 கிலோம் கிராம மற்றும் 2.3 கிலோ... [ மேலும் படிக்க ]

தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை முழு பங்களிப்பு – மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Thursday, June 9th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – தற்காலிகமாக கைவிடப்பட்டது மின்சார பொறியியலாளர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, June 9th, 2022
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சில சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவுறுத்து!

Thursday, June 9th, 2022
அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பு!

Thursday, June 9th, 2022
அம்பாந்தோட்டை, கலமிட்டிய மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வெல்லமன்கர ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணொளி... [ மேலும் படிக்க ]

விரைவில் கல்வி முறைமையில் மாற்றம் – பல மாவட்டங்களில் ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
சர்வதேச ஓட்டத்துக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறை இல்லையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவே இலங்கையின் கல்வி முறையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கல்வி முறையை... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை – உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]