Monthly Archives: June 2022

பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள வயல் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 13th, 2022
நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 5 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது – சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்கள் தேவை – வல்லரசுகளின் ஆதரவும் வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது... [ மேலும் படிக்க ]

தரகர்களை நம்பவேண்டாம் – எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு பொலிசார் எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில், வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி... [ மேலும் படிக்க ]

வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, June 13th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறையொன்றை உருவாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று சேவை முன்னெடுப்பு!

Monday, June 13th, 2022
அரச பணியாளர்களுக்கு இன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்கமைய, இன்றையதினம் அரச... [ மேலும் படிக்க ]

மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை!

Monday, June 13th, 2022
அரிசி மற்றும் நெல்லை தேவையில்லாமல் சேகரிக்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நெல் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை . எனவே தேவையில்லாமல்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை... [ மேலும் படிக்க ]

திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்!

Monday, June 13th, 2022
இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 18ஆம் திகதி வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமவுள்ளார். ஜெய்சங்கரைத்... [ மேலும் படிக்க ]