Monthly Archives: June 2022

இரண்டு வகை பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு – சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி விநியோகவும் நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இலங்கையில் இரண்டு வகையான பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எப்பாவல பொஸ்பேட் படிமத்தைப்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை – மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் – அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து!

Monday, June 20th, 2022
அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 8 இலட்சம் லீற்றர் டீசல் வழங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் – தனியார் பேருந்துகளில் 50 வீதமானவை இன்றுமுதல் சேவைகளை முன்னெடுப்பதாக சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
தொடர்ந்தும் டீசல் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மேற்கொண்ட இணக்கப்பாடு காரணமாக இன்று (20) முதல் அனைத்து தனியார் பேருந்துகளில் 50 வீதமான சேவைகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 50 ரஷ்ய உளவாளிகள். விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

Monday, June 20th, 2022
ரஷ்ய அரச தலைவர் புடினின் கட்டளையை ஏற்று பிரித்தானியாவில் 50 உளவாளிகள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த உளவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

மகிந்தவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை – மார்ச் மாதத்தின் பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம்முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக கூட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, குழப்பம் அடையாமல்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 20th, 2022
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் – அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவும் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபயவின் 73 ஆவது பிறந்த தினம் இன்று!

Monday, June 20th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 73 பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தப்பட்டுள்ளன. முன்னாள்... [ மேலும் படிக்க ]

2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் – கல்வியமைச்சர் சுசில் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
2022 ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]