Monthly Archives: May 2022

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 16th, 2022
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (17) நள்ளிரவுமுதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
நாட்டில் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால்... [ மேலும் படிக்க ]

மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை!

Monday, May 16th, 2022
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய நடமாடும் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு – சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, May 16th, 2022
கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Monday, May 16th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை – தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் நாட்டு மக்களுக்கும் பிரதமர் விசேட உரை!

Monday, May 16th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில!

Monday, May 16th, 2022
அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க 10 கட்சிகளின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்கவேண்டியதில்லை – அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன – அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Monday, May 16th, 2022
எரிபொருட்களுடன் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டுவாரத்திற்குள்ள வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சனவிஜயசேகர மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் என வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் – பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரல்!

Monday, May 16th, 2022
அரசியல், கட்சிக் கொள்கைகளுக்கு தற்போதைய நிலையில் முக்கியத்துவம் வழங்காது நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் – பிரதமர் ரணில் எச்சரிக்கை!

Monday, May 16th, 2022
எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலமாக அமையுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பாக தாம் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]