Monthly Archives: May 2022

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை!

Tuesday, May 17th, 2022
எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம்... [ மேலும் படிக்க ]

தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!

Tuesday, May 17th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரம்!

Tuesday, May 17th, 2022
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(17) வழமை போன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்றம் இன்று கூடியது!

Tuesday, May 17th, 2022
புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது. இதன்போது புதிய பிரதி... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்றையதினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 3700... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் – விசேட உரையில் பிரதமர் ரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, May 17th, 2022
இடைக்கால அரசின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியுள்ளார். கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை – உலக சந்தையில் விலை உயர்வு!

Monday, May 16th, 2022
இந்தியாவில் அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதால், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகச் சந்தையில்... [ மேலும் படிக்க ]

வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே முதல் பணி – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Monday, May 16th, 2022
அண்மைய வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதன்மையான பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நகர... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Monday, May 16th, 2022
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை இலக்கம் 2 இல் காலை 8.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]