விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை!
Tuesday, May 17th, 2022எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளாவிய ரீதியில் வான் வழி அம்புலன்ஸ் சேவை!
தமிழ் பேசும் பெண் பொலிஸாரை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!
இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் நிறைவு - புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது...
|
|