Monthly Archives: May 2022

சீரற்ற வானிலையால் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம் – மறு அறிவிப்பு வரை காத்திருக்குமாறு பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் கோரிக்கை!

Wednesday, May 18th, 2022
சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும்,... [ மேலும் படிக்க ]

நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் – எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பிரதமர் ரணில் ஆதங்கம்!

Tuesday, May 17th, 2022
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கரம சிங்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வி – சுமந்திரனின் யோசனையும் நாடாளுமன்றத்தில் நிராகரிப்பு!

Tuesday, May 17th, 2022
அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதா இல்லையா என்பதை கண்டறிய இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற நிலையியற்... [ மேலும் படிக்க ]

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை – பேருந்துகளில் பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தடை !

Tuesday, May 17th, 2022
இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘இந்து’ பத்திரிகை வெளியிட்ட தகவலை அடுத்து இலங்கையில் பயணிகள் சேவையில் ஈடுபடும்... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறை பகுதியில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, May 17th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

Tuesday, May 17th, 2022
நாடாளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கயந்த கருணாதிலக்க... [ மேலும் படிக்க ]

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு!

Tuesday, May 17th, 2022
பிரதி சபாநாயகராக ஆளுந்தரப்பினால் முன்மொழியப்பட்ட அஜித் ராஜபக்ஷ 31 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார். வருதியாக இருந்த பிரதி சபாநாயகர் பதவிகர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட விசேட நடவடிக்கை!

Tuesday, May 17th, 2022
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை  சோதனையிட காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவைகள் – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Tuesday, May 17th, 2022
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, May 17th, 2022
நாட்டின் மேல், சப்ரகமுவ, வட மேல், மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (17) 100 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக... [ மேலும் படிக்க ]