Monthly Archives: May 2022

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால், நாட்டின் பல இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்,... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை 60 வீதம் வீழ்ச்சி – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஆவது சதம் !

Monday, May 16th, 2022
ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

Monday, May 16th, 2022
ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளையதினம் நாடாளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் யூரோக்களுடன் நபர் ஒருவர் கைது!

Monday, May 16th, 2022
உண்டியல் முறைமைக்கு சட்டவிரோதமான முறையில் பணம் கடத்துவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Monday, May 16th, 2022
சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமைக்கு – பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்!

Monday, May 16th, 2022
இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் சாந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்!

Monday, May 16th, 2022
எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றையதினம் நாட்டை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பிரதமருக்கு இடையில் இன்று சந்திப்பு!

Monday, May 16th, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்புகள்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை!

Monday, May 16th, 2022
  அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின்... [ மேலும் படிக்க ]