Monthly Archives: May 2022

கிரிக்கெட் ஜாம்பவான் அண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!

Sunday, May 15th, 2022
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் தனது 46ஆவது வயதில்... [ மேலும் படிக்க ]

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Sunday, May 15th, 2022
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 15th, 2022
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் சிரமம் – உரிய வரிகளை செலுத்துமாறு நிறுவனங்களிடம் இறைவரித்திணைக்களம் கோரிக்கை!

Sunday, May 15th, 2022
அரச சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதில் அரசாங்கம் பணப்புழக்க சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனையடுத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது, முதல்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Sunday, May 15th, 2022
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் புலிகள் என்ற செய்திகளில் உண்மையில்லை – இந்திய புலனாய்வு பிரிவின் தகவல் குறித்து பாதுகாப்பு அமைச்சு தகவல்!

Sunday, May 15th, 2022
இலங்கையில் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவல் குறித்து இந்திய புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

சபை முதல்வராக தினேஷ், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்!

Sunday, May 15th, 2022
சபை முதல்வரக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு... [ மேலும் படிக்க ]

பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் – இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறல்!

Sunday, May 15th, 2022
நாட்டின் கஜானாவை டொலர்களால் நிரப்புவதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க துரிதமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக பல நாட்டு... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதி வலியுறுத்து!

Sunday, May 15th, 2022
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசாக... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!

Saturday, May 14th, 2022
உருவாகியிருக்கின்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை... [ மேலும் படிக்க ]