Monthly Archives: May 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவுவழங்கியுள்ளதாக செயலாளர் நாயகமும் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் இன்றையதினம் நியமனம் !

Saturday, May 14th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,... [ மேலும் படிக்க ]

அடித்து கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள – பிரேத பரிசோதனையில் வெளிவந்தது உண்மை!

Saturday, May 14th, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!

Saturday, May 14th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. சுயாதீன... [ மேலும் படிக்க ]

பொய்யான குற்றச்சாட்டு – ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Saturday, May 14th, 2022
மத்திய அதிவேகப் பாதையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழல் எதிர்ப்பு அழைப்பாளர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முன்னாள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது – திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
நாடாளுமன்றம் கடந்த 6ஆம் திகதி இறுதியாக கூடி நிறைவடையும்போது, எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆறு பொலிஸார் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர் அதிரடி நடவடிக்கை!

Saturday, May 14th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் – நிவாரண பொருட்கள் திங்களன்று இலங்கை வந்தடையும்!

Saturday, May 14th, 2022
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்படவுள்ளன. தற்போது இவை பொதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய... [ மேலும் படிக்க ]

சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் புதிய பிரதமர் – பல்வேறு நாடுகள் உதவிக்கரம்!

Saturday, May 14th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் நோக்கோடு ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாடினார். பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]