Monthly Archives: May 2022

இன்று இலங்கை வந்தடையும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்!

Saturday, May 14th, 2022
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் வீடுடைத்து கொள்ளை – மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

Saturday, May 14th, 2022
மானிப்பாயில் வீடுடைத்து 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!

Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கல்கிஸ்ஸை - காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை - பதுளை மற்றும் மருதானை -... [ மேலும் படிக்க ]

இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 டொலர்களை நிதியுதவி!

Saturday, May 14th, 2022
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என  500,000 நியூஸிலாந்து டொலர்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா – 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் நடவடிக்கை!

Saturday, May 14th, 2022
இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

நாட்டில்தொடர்ந்தும் 12 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு நடைமுறையில்!

Saturday, May 14th, 2022
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவிப்பு!

Saturday, May 14th, 2022
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்;ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது நடக்காது என பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

டெல்லியின் வணிக வளாக தீ விபத்து – 27 பேர் பலி ; 40 பேர் படுகாயம்!

Saturday, May 14th, 2022
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். பல வணிக நிறுவனங்கள் இயங்கி... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்; மீளப்பெறப்படும் – பிரதமர் ரணில் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கையுடன் அதிகபட்ச அபராதம் – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை... [ மேலும் படிக்க ]