Monthly Archives: May 2022

விசா வழங்குவதனை நிறுத்தப்படவில்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தின்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணிலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!

Friday, May 13th, 2022
பிரதமரை ரணில் விக்கிரமசிங்கவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சந்தித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை இன்ற காலை... [ மேலும் படிக்க ]

புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பு!

Friday, May 13th, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து  இலங்கையில் பல சாதக மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் – பிரதமர் ரணில் நம்பிக்கை!

Friday, May 13th, 2022
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது... [ மேலும் படிக்க ]

ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் – இந்தியா அறிவிப்பு!

Friday, May 13th, 2022
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் – புதிய பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, May 13th, 2022
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அரச தலைவர் கோட்டாபய அறிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு செய்ததாகவும், அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடமே... [ மேலும் படிக்க ]

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்!

Friday, May 13th, 2022
பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

2 மணிமுதல் அமுலானது நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!

Friday, May 13th, 2022
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிமுதல்... [ மேலும் படிக்க ]