Monthly Archives: April 2022

வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் – தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Friday, April 29th, 2022
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கடல்பாசி செய்கையை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று இந்திய தனியார்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சியினருடனான இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம் !

Friday, April 29th, 2022
புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – நெடுந்தீவு கடலில் பலியான அமலமேயன் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் நிதி இழப்பீடாக வழங்கிவைப்பு!

Thursday, April 28th, 2022
கடற்தொழில் நடவடிக்கையின்போது இயற்கை அனர்த்தத்தில் சிக்கி நெடுந்தீவு கடற்பரப்பில் பலியான கடற்றொழிலாளர் ஒருவரது குடும்பத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!

Thursday, April 28th, 2022
மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இதேநேரம் நிறைவேற்றுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்துக்கமைய மின்கட்டணத்தை... [ மேலும் படிக்க ]

வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் – ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் – அவ்வாறன்றி அரசியலமைப்புக்கு புறம்பாக நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Thursday, April 28th, 2022
என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டார் என்றும் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பிரதேச சபைத்... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதியளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Thursday, April 28th, 2022
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாக ஓமல்பே... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

Wednesday, April 27th, 2022
மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு இராணுவம் மக்களால்... [ மேலும் படிக்க ]

இந்தியா – தஞ்சாவூர் தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி!

Wednesday, April 27th, 2022
இந்தியா - தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51 ஆயிரத்து 80 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளது – ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51080 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து 33553  அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய நோயாளிகளுக்கு போதுமான இரத்தக் கூறுகள் உள்ளன – தேசிய இரத்த வங்கி அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022
மத்திய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை இருந்தபோதிலும், அவசர சத்திர சிகிச்சை, விபத்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் போதுமான இரத்தக்... [ மேலும் படிக்க ]