Monthly Archives: March 2022

யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை – நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும் (03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 2nd, 2022
மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் மின்சார... [ மேலும் படிக்க ]

பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!

Wednesday, March 2nd, 2022
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில்... [ மேலும் படிக்க ]

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் ராஜபக்சவினர் வெற்றிக்கொள்வர் – அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதைபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார் என போக்குவரத்துதுறை அமைச்சர் பவித்ராதேவி... [ மேலும் படிக்க ]

அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களே காரணம் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Tuesday, March 1st, 2022
நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது – உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை – ரஷ்யா தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம் – இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

Tuesday, March 1st, 2022
கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள்... [ மேலும் படிக்க ]

தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை – ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து சீனா அதிருப்தி!

Tuesday, March 1st, 2022
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது. ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா – இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]