Monthly Archives: March 2022

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !

Tuesday, March 1st, 2022
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 1st, 2022
சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை!

Tuesday, March 1st, 2022
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 1st, 2022
2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பெரும் போகத்தில் நெல் அறுவடை குறைவினால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக... [ மேலும் படிக்க ]

பட்டதாரி பயிலுனர்களை தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை!

Tuesday, March 1st, 2022
பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020 வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்து சேவை – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அதிரடி முடிவு!

Tuesday, March 1st, 2022
இன்று முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாத வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழப்பு – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
இந்த வருடம் நாட்டில் பதிவாகியுள்ள 434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் இதுவரை பதிவான 434 விபத்துக்களில் 177 மோட்டார் சைக்கிள்கள், 65 லொறிகள், 58... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

Tuesday, March 1st, 2022
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே... [ மேலும் படிக்க ]

ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!

Tuesday, March 1st, 2022
ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் சிக்குண்டுள்ள ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின்... [ மேலும் படிக்க ]