Monthly Archives: March 2022

பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!

Tuesday, March 1st, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

5 ஆம் திகதிமுதல் தடையின்றிய மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, March 1st, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 1st, 2022
சைவ சமயத்தின் மாண்பினையைும் விழுமியங்களையும் பாதுகாத்து சிறப்பிக்கும் அடையாளமாக சிவராத்திரி தினமான இன்று உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது – யாழ் மாவட்டச் செயலளர் தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ் மாவட்டச் செயலளர் மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் – சிவராத்திரி தின வாழ்த்துச் செய்திக் குறிப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
செழிப்பானதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு ஆன்மீக உணர்வு அடிப்படையான ஒன்று என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிவராத்திரி தினத்தில் அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு... [ மேலும் படிக்க ]

சிவனை நினைந்து பெறும் ஆன்மீக பலமானது, ஒட்டுமொத்த நாட்டிற்கே கிடைக்கும் ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய இன்றையதினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட... [ மேலும் படிக்க ]