Monthly Archives: March 2022

அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தேடி சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை!

Wednesday, March 2nd, 2022
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகின்றது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் – ஐநாவில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும்போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என இலங்கை... [ மேலும் படிக்க ]

ஜெனிவா மாநாட்டினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு ஏற்படப்போவது கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என தாம் நம்புவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் யுத்தம் – நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள் !

Wednesday, March 2nd, 2022
உக்ரைனில் உள்ள 20 இலங்கையர்கள் நாட்டின் எல்லையை கடந்து போலந்து மற்றும் ஹங்கேரிக்கு சென்றடைந்துள்ளனர். உக்ரைனில் வசிக்கும் மேலும் 14 இலங்கையர்கள் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும்... [ மேலும் படிக்க ]

மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்து!

Wednesday, March 2nd, 2022
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச் சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார தேவையை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்து!

Wednesday, March 2nd, 2022
பொலிஸ் உத்தியோகத்தர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்களில் நீண்ட... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர்ப் பதற்றம் – உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பிவைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முடிவு... [ மேலும் படிக்க ]

பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் – ராகுல் காந்தி!

Wednesday, March 2nd, 2022
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். விலை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!

Wednesday, March 2nd, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதுவருக்கு,... [ மேலும் படிக்க ]