Monthly Archives: March 2022

பரசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !

Thursday, March 3rd, 2022
500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, March 3rd, 2022
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள... [ மேலும் படிக்க ]

சதொச விலைக்கு கூட்டுறவு நிலையங்களில் பொருட்கள் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Thursday, March 3rd, 2022
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச விலைக்கே, கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் பொருட்களை  விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, March 3rd, 2022
இன்றைய தினமும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்று (03) காலை 08 மணிமுதல் மாலை 06 மணிவரை 05... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்திற்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு!

Thursday, March 3rd, 2022
இலங்கையுடனான 2021 ஆம் ஆண்டின் நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தையும்... [ மேலும் படிக்க ]

யுக்ரைனுடனான மோதல் – உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!

Thursday, March 3rd, 2022
யுக்ரைன் - ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும், 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் – மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Thursday, March 3rd, 2022
கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் மூலப்... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவிற்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பம்!

Thursday, March 3rd, 2022
உக்ரைனில் ரஷ்ய படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளகதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை... [ மேலும் படிக்க ]

நவாலியில் வாள் வெட்டில் ஒருவர் காயம் – வாள் வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிப்பு!

Thursday, March 3rd, 2022
நவாலி பகுதியில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து பொலிசாரிடம்... [ மேலும் படிக்க ]