சதொச விலைக்கு கூட்டுறவு நிலையங்களில் பொருட்கள் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
Thursday, March 3rd, 2022தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச விலைக்கே, கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு உரிய விலையை விடவும் அதிக கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறப்பானது எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில் 11 பேர் கைது
படை வீரர்கள் மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்!
|
|