நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை – நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு!
Monday, July 26th, 2021நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை. டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது என்ற தோற்றத்தை டொலர் வியாபாரிகள் உருவாக்க முயல்கின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் உள்ளவர்களிற்கு டொலர் குறித்து எதுவும் தெரியாது அதேவேளை நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளில் சில டொலர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடைத்தரகர்கள் இன்றி தேங்காய் விற்பனை!
பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
உள்நாட்டின் உற்பத்தி ஏராளமாக உள்ளது - இறக்குமதி செய்யும் சிமெந்து மூலமே விலை நிர்ணயிக்கப்படுகிறது - ...
|
|