எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்திற்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts:

யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை அவசர...
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ...
ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்குவதை திறைசேரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் - அமைச்சர் பந்துல...