Monthly Archives: March 2022

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை!

Tuesday, March 29th, 2022
பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர் கவலை... [ மேலும் படிக்க ]

நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர்  டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார் உக்ரைன் யுத்தம் காரணமாக... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிப்பு – ஈ.பி.டிபி.யின் துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில்  விஸ்தரிக்கப்படுவதுடன், ஈ.பி.டிபி.  முன்வைத்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!’ தேசிய செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

Tuesday, March 29th, 2022
சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட 'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!' எனும்  தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பிலும் விசேட அவதானம்!

Monday, March 28th, 2022
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் சுமார் 45... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கம்!

Monday, March 28th, 2022
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரிய அஸ்தமனம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வு!

Monday, March 28th, 2022
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Monday, March 28th, 2022
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகவும், கொழும்பில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவுமுதல் ஆரம்பம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, March 28th, 2022
நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் டன் எரிவாயு... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Monday, March 28th, 2022
ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... [ மேலும் படிக்க ]