Monthly Archives: March 2022

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Tuesday, March 8th, 2022
பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி – நாளைமுதல் எரிபொருள் விநியோகமும் வழமைக்கு திரும்பும் – எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Tuesday, March 8th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் – ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!

Tuesday, March 8th, 2022
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள்... [ மேலும் படிக்க ]

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 8th, 2022
வரலாறு முழுவதும், பெண்கள், மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக சமூக வளர்ச்சியின் போக்கில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

நாட்டின் மிகப்பெரிய சிமெந்துத் தொழிற்சாலை உதயம் – புதிய உருக்குத் தொழிற்சாலைக்கும் இலங்கையின் அரச தலைவர்களால் அடிக்கல் நாட்டிவைப்பு!

Tuesday, March 8th, 2022
மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட எமது நாட்டின் மிகப்பெரிய சிமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் – மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு கச்சா... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!

Monday, March 7th, 2022
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கைத்தொழில் அமைச்சு பதவிக்கு... [ மேலும் படிக்க ]

மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை!

Monday, March 7th, 2022
இன்றுமுதல் மார்ச் 31 ஆம் திகதிவரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி... [ மேலும் படிக்க ]