Monthly Archives: March 2022

இலங்கையின் அவசர வேண்டுகோள் – 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!

Friday, March 25th, 2022
இலங்கை விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40 ஆயிரம் தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன்உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!

Thursday, March 24th, 2022
“நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் நோக்கில், அரச மற்றும் பகுதியளவு-அரச பணியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச பணியார்களுக்கு... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி முடிவு!

Thursday, March 24th, 2022
ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் கொள்ளை!

Thursday, March 24th, 2022
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, March 24th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் 2 பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்காவின துணை இராஜாங்க செயலாளரும் தூதுவரும் விஜயம்!

Thursday, March 24th, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல்விவகாரங்களிற்கான துணை செயலாளர் விக்டோரியா நியுலாண்டும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் கொழும்பு... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு – லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
டொலர் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]