Monthly Archives: February 2022

சிறுபோகத்துக்கான பசளைகளை உரிய காலத்துக்குள் விநியோகிக்க நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, February 4th, 2022
சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடு!

Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இச்சிறப்பு பூஜை... [ மேலும் படிக்க ]

நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, February 4th, 2022
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டுக்கு சரியானதை செய்வதே தமது இலக்கே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 07ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Friday, February 4th, 2022
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக்... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!-

Friday, February 4th, 2022
இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று உதயமாகியுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில்!

Friday, February 4th, 2022
இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

Thursday, February 3rd, 2022
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று வியாழக்கிழமை காலை கைது... [ மேலும் படிக்க ]

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]