74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!
Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வர்த்தமானிக்கு எதிரான மனுவை மீளப்பெறப்பட்டது: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பு!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி - அமைச்சர் பந்துல தகவல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் - வர்த்தமானி வெளியிடப்பட...
|
|
|


