மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி – அமைச்சர் பந்துல தகவல்!

Tuesday, January 18th, 2022

மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதனை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts:


ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்க...
இலங்கையில் நாளாந்தம் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன - சுற்றாடல் அமைச்சர...