Monthly Archives: February 2022

தகவல் தொழில்நுட்ப ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக வட்டு. இந்து மாணவர்கள் களத்தில் !

Thursday, February 3rd, 2022
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் தேவதர்ஷனினது  இடமாற்றத்திற்கு எதிராக இன்றைய தினம் (03) வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களும் அக்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் – பசில் ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
எந்தவொரு நேரத்திலும் தேர்தல்களை எதிர்நோக்க தாமும், தமது கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

எழுத்துக்களை விட எனது வெளிப்படையான வார்த்தைகள் வலுவானவை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, February 3rd, 2022
கடந்த காலங்களில் எழுத்து மூலமான உத்தரவாதங்களினால் எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எழுத்துக்களைவிட தன்னுடைய வெளிப்படையான... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தகவல்!

Thursday, February 3rd, 2022
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணிப்பாளர்களுக்கு அதிகாம் – கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

Thursday, February 3rd, 2022
உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் மாகாண பணிப்பாளர்களுக்கு அதிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, February 3rd, 2022
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுகிறது – மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்!

Thursday, February 3rd, 2022
நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்களை அடையாளப்படுத்துங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, February 3rd, 2022
புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி – வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானமம் அவசியமென பொலிசார் வலியுறுத்து!

Thursday, February 3rd, 2022
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 473 பேர் மரணித்ததுடன் 5 ஆயிரத்து 474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 377... [ மேலும் படிக்க ]